





மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,
தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!
பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கைகள்..,
தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறி வாங்க போயிருந்தோம்.. மார்க்கெட்டுக்குள்ள நுழையும் போது பைக்குக்கு முன்னாடி 5to 8 rs இருந்துச்சு. இப்ப சமீபமா பத்து ரூபா வாங்குறாங்க…காய்கறி மார்க்கெட் அதேபோல மீன் மார்க்கெட்லயும் இந்த மாதிரி தான் காசு…
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் தியேட்டர் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம் கே செந்தில்குமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்களை பரிசோதி செய்யப்பட்டனர் என்ற கண் சிகிச்சை முகாமில் துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார். இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன…
மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய…
விருதுநகர் மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து பாசன கண்மாய் செல்லும் வழியில் உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொட்டு விடக்கூடிய உயரத்தில் செல்கிறது. இதனால் அச்சம் காரணமாக விவசாய நிலங்களுக்கு செல்ல…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அருள் பாலித்திருக்கும் பைரவர்க்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் .சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…