பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி இணைந்து நிலையான நீர், கழிவு மேலாண்மைக்கு சிறப்பு மையம் துவக்கம்..,
இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை,…
ரேஷன் கடை மற்றும்அங்கன்வாடி அமைத்து தர கருப்பையா எம்எல்ஏவிடம் பெண்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மேற்கொண்டார்.…
ஊத்துக்குளி ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோயில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. வருடம் தோறும் நடைபெறும் திருவிழாவில் வானவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும்…
பழிக்கு பழியாக நடந்த கொலையில் மூன்று பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில் மேலும் மூன்று பேர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…
மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாக அரசு இருக்கிறது-ஆர். பி. உதயகுமார்..,
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இரன்டு லட்சத்து ,23,000…




