



நமது அரசியல் டுடே வார இதழ் 03.07.2026
மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கருப்பையா ..,
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது., இதில் ஆசிரியர்களின் முறையற்ற தணிக்கை தடை, 5400 ஊதிய முரண்பாடு, மாணவர் நலன் கருதி…
புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளையின் சார்பில் தென்னங்கன்றுகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை என்கிற பெயரில் ஜே கே என் செல்லையா என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு…
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாப்பை வலியுறுத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு, மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் சீமைக்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூர் நகர த.வெ.க.சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர்…
சைவ சமய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆனி திருமஞ்சன விழா சிவன் கோவிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அவனியாபுரம் பாலமீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா இன்று கோலாகலமாக…
மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டு திறக்க முடியாமல் சிக்கி கொண்டார் என்னை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளோர் அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் பூட்டிய…
கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் அளித்துள்ளது. கொடைக்கானல் கீழ் மலை KC பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆங்காங்கே தார் சாலைகள் மற்றும் விபத்தை ஏற்படுத்தாத…
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சியினர் வாகன ஓட்டிகளுக்கு…
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின்-52 வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் வழிகாட்டுதலின்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட வாசிநகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக ஒரு பாதை வழியாக சென்று இயற்கை உபாதைகள்…