





மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,
தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!
பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கைகள்..,
தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,
ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக கீரனூர் வழியாக சமயபுரம் நோக்கி செல்கின்றனர் இவர்களின் சோர்வை போக்கும் வகையில் குடிநீர் சிற்றுண்டி குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்களை சத்யா அகாடமி நிறுவனம் சத்யா கரிகாலன் சார்பில்…
கோவை, ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஆபத்தான முறையில் பயணித்து ரீல்ஸ் (Reels) எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரின் முதன்மைச் சாலைகளான…
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த புரோக்கர் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். கோவை ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ரியல்…
கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
கோவை மனிதகுல முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உயரிய நோக்கில், டெக் பார் குட் -பில்ட் வித் ஏஐ (TECH FOR GOOD – Build with AI) என்ற தேசிய அளவிலான புதுமைப் போட்டி ஆகஸ்ட் 8 மற்றும்…
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கோல்கத்தா ஆர் ஜி கார் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மருத்துவர் அபாய்யா படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வன்முறை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…
லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் ,நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜாராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் இந்த கருத்தை…
புதுக்கோட்டை மாவட்டத்தின் இருந்து பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள பக்தர்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி மாதங்களில் நேர்த்திக்கடனுக்காக பாதசாரியாக நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மதிய நேரத்தில் சாலை ஓரத்தில்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக…