• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்..,

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு, மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு..,

காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்…

அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இன்று நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி தலைமையில் நகர்மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளுக்கும் குடிநீர்…

கீரனூர் அருகே இலவச மருத்துவ முகாம்..,

இந்திய மருத்துவச் சங்கம் புதுக்கோட்டை கிளை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கியூரிஸ் மருத்துவமனை திருச்சி இணைந்து கீரனூர் அருகே உள்ள விசாலூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராமத் தத்தெடுப்பை கருப்பொருளாகக் கொண்டு “வாருங்கள் கிராமத்திற்குச் செல்வோம்” என்ற…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்..,

சிவகாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு அரிசிப்பை மற்றும் சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். அருகில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தொழிலதிபர் தங்கமுனியசாமி மற்றும் நிர்வாகிகள்…

ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்..,

ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமை…

சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

வீடுகளின் வெளியே துணிகளை அள்ளும் விசித்திரத் திருடன் !!!

​ கோவையின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எஸ்.புரம் ஏரியாவில், பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து, வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைத் திருடிச் செல்லும் விசித்திரத் திருடன் ஒருவனின் சிசிடிவி (CCTV) காட்சிகள்…

ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…

கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள்…

மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!

கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராக இருந்து உள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின்…