10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,
மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது. தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளி…
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு..,
சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றார் அதிக பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நேற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்…
கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு..,
புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் இத்தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு எழுதுவதற்காக மாணவ மாணவிகள் தற்பொழுது…
சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை கண்டு உற்சாகமடைந்த சிறுவர்கள் உங்களால் பம்பரம் சுற்ற முடியாது என்று சவால்…
தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ பகவான் தேனீர் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிக்கும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கி பரிசு பொருள் வழங்கி கௌரவித்தார். அந்த பகுதியில் வேலை செய்யும் வீரம்மாள்…
காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே மே தின விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கால் அணிகள் தைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கு விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி மாலையில் அணிவித்து உணவுக்கு தேவையான அரிசிகள்வழங்கி…
தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் S.சௌமியமூர்த்தி மற்றும் மாவட்டத் தலைவர் K. குமார் தலைமையில் மே ஓன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். அப்போது தொழிலாளர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான…
பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ரங்கம்மா…
சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி…
தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன் ( தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரப் பகுதிகள்: தெற்கு மூன்றாம் வீதி, கீழ இரண்டாம் வீதி, அடப்பன் வயல்…




