வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நகரத்தார்கள்
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பழமை மாறாத நகரத்தார்களின் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் குலதெய்வ வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல்பெற்ற ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில்…
போக்குவரத்து காவலர் வரதராஜன்-க்கு பாராட்டு…
சாலையில் தவறவிடப்பட்ட 83,000 ரொக்க பணம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை 40 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. புதுக்கோட்டை புதுநகர் 2ம் வீதியை சேர்ந்த வீரராகவன் வயது 65. இவர் இன்று காலை…
ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் பூச்செறிதல் விழா..,
புதுக்கோட்டை மாநகர பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக கோவில்பட்டி திரிசூலம் பிடாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெறும் இந்த வழக்கம்போல் நடைபெற்ற பூச்செரிதள் விழாவில் புதுக்கோட்டையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான…
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் மாட்டு வண்டி பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் 67 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தை ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கொடியாசித்து தொடங்கி வைத்தனர் பெரிய மாடு சிறிய…
அய்யனார் திருக்கோயில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்…
ஸ்ரீ பூர்ணா புஷ்கலம் சமேத அடைக்கல காத்த அய்யனார் திருக்கோயில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வாண்டாகோட்டை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பூர்ண புஷ்பலக் சமேத…
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் திறப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், புதிய அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து…
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் வழிபாடு..,
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடப்பன்வயல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.…