• Fri. Apr 18th, 2025

Month: August 2022

  • Home
  • பட்டபகலில் வங்கியில் நகைகள் கொள்ளை

பட்டபகலில் வங்கியில் நகைகள் கொள்ளை

சென்னை அரும்பாக்கம் வங்கி ஒன்றில் பட்டபகலில் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம்ஃபெடரல். வங்கி தங்க நகைக்கடன் வழங்கும் கிளையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் பெட்பேங்க் கோல்ட லோன்ஸ் வங்கியில் ,6 பேர் கொண்ட கும்பல்…

ஓபிஎஸ் -டிடிவி இணைப்பு -15 ம்தேதிக்கு பிறகு முடிவு

ஓபிஎஸ்-டிடிவி இணையவிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் வரும் 15ம் தேதி ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என டிடிவி தரப்பு தெரிவித்துள்ளது.ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுகவிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்ட ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கையாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் இணையலாம் எனறு கூறப்பட்டு…

புடின்…புடினல்ல.. உக்ரைன் உளவுத்துறை

நாம் பார்ப்பது உண்மையான புடின் அல்ல என்றும் தற்போது புடினாக இருப்பவர் டூப் என்றும் உக்ரைன் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொது நிகழ்வில் நாம்பார்ப்பது ரஷ்ய…

எம்எல்ஏ வீட்டில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி

காரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில், தேசியக் கொடி தலைகீழாக பறந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா.…

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு

மதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியானார். இவரது உடல் இன்று தனி…

திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் என திண்டுக்கலில் நடைபெற்ற சிவசேனா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று( அகஸ்ட் 13 )நடைபெற்றது.…

சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி,தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த…

சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட வைரல் வீடியோ

75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய ,மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளில் சுதந்திரதினத்தை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள்…

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி கண்டன அறிக்கை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் தேவேந்திர குல வேளாளர்களைப் பற்றி 10 நிமிடம் பேசி உலகம் முழுவதும் தலை நிமிரச் செய்தார் ,இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க…

ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பாட்டைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் வெகு விமர்சியாக எருதுகட்டும் விழா என்பது…