மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!
ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!
ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த…
திமுக அரசு ரூ.4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் வேண்டுமென்றும் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் என உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள். அந்த மக்களை சந்தித்து…
ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை..,
ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 13 அமைச்சர்கள் நியமனம் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…
வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து…
மின் வாரிய பணியாளர்களுக்கு தலை வணங்குகின்றோம்.., அமைச்சர் தங்கம் தென்னரசு..!
வரலாறு காணாத மழைப் பொழிவு. பெருக்கெடுத்தோடும் வெள்ளம். காணுமிடமெல்லாம் தண்ணீர். கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள். எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
எம்.எல்.ஏ,அமைச்சர்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின்..,
புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், மழை பாதிப்புகள் குறித்தும்…
நேரடி ஆய்வில் அமைச்சர் உதயநிதி..!
மிக்ஜாம் புயலால் பெய்துள்ள கனமழையால், சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகர், சித்ரா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு, நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தோம். அவர்கள் முன்வைத்த…
கரம் கூப்பி அழைக்கிறேன்..,முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம் தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால…
இளம் வயதில் இத்தனை சாதனைகளா.., பிரமிக்க வைக்கும் யோகா ஆசிரியை டாக்டர் பிரிஷா..!
Health influencer award, உலகின் சிறந்த ரோல்மாடல், Glory of Asia போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏழை மாணவர்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளியிலும் வகுப்பு எடுத்து தன்னுடைய பார்வையற்ற மாணவர் “கணேஷ்குமார்”ஐ…