• Tue. Mar 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • 10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்று கடைசி தேதி…!

10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்று கடைசி தேதி…!

மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இன்று மாலை வரையில் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சென்ற மே மாதம் வெளியிடப்பட்டது.இதனை அடுத்து 10…

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர்அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி ,சேர்க்கைக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி. சேர்க்கைக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகபாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம்வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூா்…

அமித்ஷா பேச்சு…சீட்களை முடிவு செய்வது நாங்கள் தான்: செம்மலை பதிலடி

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பரபர கருத்தை தெரிவித்துள்ளார்தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் என முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர்…

தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம்: அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இன்று மாலை வேலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.முன்னதாக சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை…

“5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம்”-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.“10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்””எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு…

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா..? மத்திய அமைச்சர் பதில்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.ஓராண்டுக்குள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை…

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி மாலிக்

பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேட்டிஇந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர்…

8,640 கி.மீ. நடந்து சென்று மெக்காவை அடைந்த கேரள வாலிபர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை…

கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…