• Fri. Mar 29th, 2024

Month: August 2022

  • Home
  • சந்தானம் நடிக்கும் புதிய படம்!

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் ஜூலை 29 அன்று குலுகுலு படம் வெளியானது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.மதுரை அன்புசெழியன்…

சமையல் குறிப்புகள்:

ஆடிக்கொழுக்கட்டை: தேவையான பொருட்கள்:வெல்லம்ஃசர்க்கரை – 3ஃ4 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) அரிசி மாவு – 1 1ஃ2 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் சுக்குப் பொடி – 1 டீஸ்பூன் செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில்…

பொது அறிவு வினா விடைகள்

காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?போலந்து தமிழ்நாட்டின் மலர் எது ?செங்காந்தள் மலர் உலகின் அகலமான நதி எது ?அமேசான் உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?டாக்டர்…

எமோசனல் இயக்குநர்.. கூலாக பதில் கூறிய யுவன் சங்கர்ராஜா..

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பிடித்தவர்களிடம் உனக்குப் பிடித்ததை தேடாதே..அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக்கொள்..உறவு இன்னும் அழகாகும். • அன்பு தான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது..அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை,அறிவு ஒருவருக்கு வெளிக்காட்டுகிறது.! • சரியான முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும்..தவறான…

குறள் 264:

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். பொருள் (மு.வ): தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட் டில் ஞாயிறன்று அம லாக்கத்துறை யினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரையும் கைது செய்தனர். 1,034 கோடி ரூபாய் நிலமோசடி…

மீண்டும் இயங்கும் சென்னை-லண்டன் விமான சேவை…

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை – லண்டன்…

ஏ.சி. வெடித்து தூங்கிக் கொண்டிருந்தவர் பலி

சென்னையில் ஏசி வெடித்து தூங்கி கொண்டிருந்தவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை…