இராஜபாளையத்தில் செயல்படும் கேசா டி மிர் 12ம் பள்ளி மாணவன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததற்காக பள்ளி தாளாளரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சாலையில் செயல்படக்கூடிய கேசா டி மிர்…
ஜூன் 19 அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக…
கடந்த இரண்ட நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இன்று (ஏப்ரல் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,005 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72,040 ரூபாய்க்கு…
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்செந்நெல் வான்பொரி சிதறி யன்னஎக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறைநேரிறை முன்கை பற்றிச்சூரர மகளிரோ டுற்ற சூளே. பாடியவர்: கோப்பெருஞ் சோழன்பாடலின் பின்னணி:தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான்.…
பல்வேறு வலிகளை தாங்கி கடந்து செல்லும் தாய்மார்களை போல அதிமுகவும் சோதனைகளை சந்தித்து வருகிறது , இது போன்ற சோதனைகள் புதிதல்ல, எம்ஜீஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியாரும் சந்திக்கிறார் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம்…
கோயம்புத்தூரில் உள்ள சிவா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது பண்ணாரி அம்மன் குழுமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்…
கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்ணிலா…
எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல. தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத்…
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சுரேஷ் ராஜன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர்…