மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது, இரவு எனக்கு தூக்கம் வரவில்லை,சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.திமுக வின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிந்து உள்ளது.மதுரையில் நடைபெற்று…
மதுராந்தகத்தில் 1933ல் பிறந்து தன் முயற்சியில் பின்னாளில் கல்லூரிமாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்…. அவருக்குக் கிடைத்ததே. அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர்…
இரண்டு ஆண்டுகள் கொரானா தொற்று காரணமாக தீபாவளி பணிடிகைககளில் யாரும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பாக கழக…
வேளாண்மைஅக்ரிகல்ச்சர் என்ற சொல்லை இலத்தீன் வார்த்தைகளான ‘அகர்’ மற்றும் ‘கல்சரா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும். வேளாண்மை என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி கால்நடை வளர்த்தல் பறவைகள் காடுகள் வளர்த்தல் மீன் பிடித்தல் மற்றும் அதனோடு…
குடும்பத்தகராறு காரணமாக தந்தை தலையில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கூடலிவயல். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி வயது 50.கூலி விவசாயி. இவரது மனைவி…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்க இயந்திரம் வாங்க அமைச்சர் பெயர் கூறி மிரட்டிய கோவை நிறுவனம். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் ரத்து செய்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள். ஒப்பந்தத்தை இழந்ததால் 6-லட்சத்தை இழந்து…
நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.நாளொன்றுக்கு…
விருதுநகர் அருகே தனியார் பேருந்து – கார் மோதி விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே தனியார் பேருந்து கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமுற்றனர். இந்த விபத்து நடந்தது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி…
மதுரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு…போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பினாக்கல் அமைப்பு சார்பில் மினி மாராத்தான் நடைபெற்றது.…
நேற்று பெய்த மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் மரம் வேரோடு சாய்ந்ததுமதுரை மாவட்டம் முழுதும் கடந்த சிலநாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை…