இந்தியாவை விமானத்துடன் ஒப்பிட்ட எழுத்தாளர் அருந்ததி ராய்
தலைகீழாக செல்லும் விமானத்துடம் இன்றைய இந்தியாவை ஒப்பிட்டு பேசிய புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய், அது விபத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வளரான ஜி.என். சாய்பாபா எழுதிய ‘என்னுடைய பாதையை பார்த்து ஏன் இந்தளவுக்கு…
வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி வணிகர்சங்க மாநாட்டில் வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்திருச்சியில் வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது – 20 மதுபாட்டில்கள், ரூபாய் 530/- பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீசார் கோவில்பட்டி மந்தித்தோப்பு…
3,000 கி.மீ பாதயாத்திரைக்கு தயாராகும் பிகே
‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கவிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகாரின் சம்பாரனில் இருந்து 3,000 கி.மீ பாதயாத்திரையை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி…
விஷால், எஸ்.ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’!
விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ் வினோத்குமாரின் மினி ஸ்டுடியோ நிறுவனம், விஷாலின் 33வது படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை, தயாரிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்ஜே சூர்யா, சுனில்…
சூப்பர் ஸ்டார் ப்ரீ ரிலீஸ் விழாவில் தளபதி?
நடிகர் மகேஷ்பாபு தெலுங்கின் சூப்பர் ஸ்டாராக உள்ளார். வரும் 12ம் தேதி அவரது சர்க்காரு வாரி பட்டா படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஜனவரி மாதமே படம் ரிலீசாக இருந்த நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசானதையொட்டி படத்தின் ரிலீஸ்…
பராமரிப்பு காரணமாக பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மலையடிவாரத்திலிருந்து வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று…
கொரோனா பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தும் வீடியோ.. சீனாவில் அரங்கேறும் கொடுமை..
சீனாவின் வூகானில் தோன்றிய கொரோனா தற்போது வரை குறைந்தபாடில்லை. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…
என்னை மீண்டும் முதல்வராக நியமித்த முதலமைச்சருக்கு நன்றி.மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல்
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக எழுந்த புகாரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு. இந்நிலையில் மீண்டும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் ரத்தினவேல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது அறையில்…
கொரோனா விழிப்புணர்வு பேரணி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்க பணியாளர்கள் கலந்து கொண்ட கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.