• Tue. Mar 19th, 2024

Month: May 2022

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போதுநாம் யாரும் தனி நபர் இல்லை • அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானதுஅதை உண்மையாக்குவதும், பொய்யாக்குவதும்நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது • அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இருஏனொன்றால் அன்பின் ஊற்று…

பொது அறிவு வினா விடைகள்

1.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்2.போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?லிஸ்பன்3.பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்4.ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?51) பி.ஐ.எஸ். முத்திரை2) தங்கத்தின் சுத்தத் தன்மை3) எந்த நிறுவனம் (அ)…

குறள் 218:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.பொருள் (மு.வ):ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

தேனி அருகே சீட் கவர் கம்பெனி குடோனில் தீ விபத்து

தேனி அருகே பழனிசெட்டிபட்டி வெற்றி திரையரங்கு முன்பு தேவா சீட் கவர் கம்பெனி குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இரவு திடீரென தீப்பற்றியது. பற்றிய தீ உடனடியாக மளமளவென அந்த குடோன் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக தேனி…

திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன- பேரணியில் அண்ணாமலை பேச்சு

சென்னையில் கோட்டையை நோக்கி பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக பேரணிநடத்தி வருகிறது. திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பேரணியில் அண்ணாமலை பேசியுள்ளார்.தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக…

ITI படித்தவரா நீங்கள் NPCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

NPCIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.NPCIL என்பது நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – (NPCIL-Nuclear Power Corporation of India Ltd) என்ற இந்தியாவின் முக்கிய மத்திய அரசு நிறுவனமாகும்.இந்…

நடிகர் ஷாருக்கானின் மகனை கைது செய்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்

2021 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர்…

திமுகவில் மாவட்டஒன்றியங்கள் கூடுதலாக பிரிப்பு -பொதுச்செயலாளர் துரைமுருகன்.

திமுகவில், நிர்வாக வசதிக்காக மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெறவும், மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன்படி,…

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட நிர்வாகம்- பெண் புகார்

தேனி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம். குறிஞ்சி நகரைச் சேர்ந்த பெண் புகார்தேனியில் குறிஞ்சி நகர்பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஜான் என்பவரை கலப்பு…

நித்யானந்தாவுக்கு என்னதான் பிரச்சனை?

A.TAMILSELVAN சமூக வலைதளங்களில் தினம் ஒரு வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். அவரது வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள்…