



இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும்…
கோவை மாநகர் காவல்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மாநகர் காவல் ஆணையர்…
ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை அசாத்திய உற்சாகத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியடனும் கொண்டாடும் நோக்கில், கோவையின் ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) டி.பி. ரோட்டில் இன்று காலை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (Happy Street) நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. கோவையின் ஒட்டுமொத்த இளசுகளும் ஒரே வீதியில்…
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் ஆவின் பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த…
தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்து வந்த வைத்திநாதன் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.…
காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகோத்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். ;இந்த ஆண்டு மகோத்சவ பெருவிழா கடந்த 16-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,…
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் இன்று பல்வேறு…
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளகல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில்இரண்டரை ஏக்கர் பரப்பளவில ரூ.36 லட்சம் செலவில் அறிவியல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில்மகாகவி பாரதியாரின் பாடலுக்கு ஏற்பசிறுவர் சிறுமிகள் ஓடி,ஆடி, விளையாடி பொழுதுபோக்குவதற்கு ஏற்ப பல்வேறு விளையாட்டு…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்பவர் தனது காரினை மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள வெங்காடசலபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் செட்டில் ஒன்றில் கடந்த வாரம் சர்வீஸ்காக நிறுத்தி சென்றுள்ளார். அவரது காருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் 4 நாட்களுக்குப்…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த பில்லமங்கலம் அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் பொன்னழகி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (எ) கணேசன்(48) திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெடிக்கும் வானவெடி உள்ளிட்ட நாட்டு…