ஒரு வாரமாக தெருக்களில் பொங்கி வழிந்து ஓடும் பாதாள சாக்கடை..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை நீர் பொங்கி தெருக்களில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு…
அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன்..,
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் தினமான ஜூன் 3 ஆம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…
குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் நகராட்சி தெருக்கள் மற்றும் சாலைகள்..,
தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்கள் நகராட்சி வாகனம் மூலம் நேரடியாக வீட்டிற்கு சென்று குப்பைகளை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக குப்பை சேகரிக்கும் பணியில் தோய்வு ஏற்பட்டு குப்பைகளை சேகரிக்க…
தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற வைத்தியநாதன்..,
தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்து வந்த வைத்திநாதன் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.…
சாக்குலுத்து மெட்டு சாலையை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம் எல் ஏ தகவல்..,
தேனி மாவட்டம் அண்டை மாநிலமான கேரளாவை இணைக்கும் இணைப்பு சாலையாக குமுளி சாலை, கம்பம் மெட்டு சாலை மற்றும் போடி மெட்டு சாலை அமைந்துள்ளது. இந்த வழித்தடங்களின் வழியாக நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஜீப் வாகனங்கள்…
கள்ளச் சந்தையில் மது வாங்க குவியும் மது பிரியர்கள்..,
தேனியில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது காலை 12 மணிக்கு மேல் டாஸ்மாக் திறக்கும் நிலையில் அதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி பங்களாமேடு பகுதியில்…
திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம்..,
திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எஸ்யுசிஐ அமைப்பினர்..,
தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற(தனி) தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா ( கம்யூனிஸ்ட்) என்ற அமைப்பில் இருந்து ரஞ்சித்…
பெரியகுளம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி..,
தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விமலா முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரியகுளம் கோட்டாட்சியர்…
அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆ-லோகிராஜன் அறிவிக்கபட்டிருக்கிறார். ஆண்டிப்பட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரை வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் விதமாக…





