• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தருமபுர ஆதீனம் சார்பில் அன்னதான உணவு ஏற்பாடு..,

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தருமபுர ஆதீனம் சார்பில் அன்னதான உணவு ஏற்பாடு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தருமபுர ஆதீனம் சார்பில் வாரந்தோறும்…

மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நாளை மறு தினம் 29ஆம் தேதி மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிச்சாண்டு மூர்த்தி வீதி…

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு..,

காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்…

சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,

காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி கடந்த 7ம் தேதி பந்தல்கால்…

தலத்தெரு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் வடக்கு தொகுதிக்குஉட்பட்ட தலத்தெரு பகுதியில் தூய அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இவ்வாலயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தேவாலயத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின கடந்தாண்டு கோயில் கட்டுமான பணிகள் நிறைவேற்று முதலாம்…

அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்ற யோகா பயிற்சி..,

திருநள்ளாற்றில் யோகா தினம் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி தொடங்கி வைத்த ஜி.என்.எஸ்.ராஜசேகரன்..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் ஆயுஷ் இயக்குனரகம் இணைந்து நடத்திய பன்னிரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சியில்…

காரைக்காலில் விவசாயிகளுக்கான மக்கள் நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்..,

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

விழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜசேகரன் ஆய்வு..,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக…

காரைக்காலில் பிரகதிபாத யாத்திரை கொடியசைத்து துவங்கி வைத்த ஜி எம் எஸ் ராஜசேகரன்..,

காரைக்காலில் பிரகதிபாத யாத்திரை/விகாஸ் யாத்திரை உற்சாகமாக நடைபெற்றது. இதனை புதுச்சேரி அமைச்சர் ஜி எம் எஸ் ராஜசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக, சமீபத்தில் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவியேற்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை காரைக்கால் மாவட்ட…