• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • ‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட அளவிலான போட்டிகள்..,

‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட அளவிலான போட்டிகள்..,

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) சார்பில், ‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட…

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 27-வது பேரவைக் கூட்டம்..,

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 27-வது பேரவைக் கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்,…

“நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” என்ற தேசிய இலக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..,

இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற ஜூலை 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக, மை பாரத் மையம்,…

125 நாள் வேலைத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

மத்திய அரசின் VBG–RAMG 125 நாள் வேலைத்திட்டம் நாடு முழுவதும் இம்மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இத்திட்டத்தின் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தொடங்கி வைத்தார். திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணாப்பூர்…

சமையல் கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் திடீர் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த சமையல் கூடத்தில் நாள்தோறும் 3,000 மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு…

வடக்கு வாஞ்சூர் ரசாயன தொழிற்சாலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்..,

காரைக்கால் மாவட்டம் வடக்கு வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், அண்மையில் ஏற்பட்ட ரசாயன விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிராம மக்கள் இன்று தொழிற்சாலை முன்பு…

ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் விதை தெளித்து சுவாமி தரிசனம்..,

எல் நினோவால் வறட்சி அதிகரிக்கும்; புரதச்சத்து உணவுகளை அதிகரிக்க வேண்டும் – மருத்துவர்கள்”..,

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறை சார்பில் “VIN COM MED 2026 – Together for Health – Stand with Science” என்ற தலைப்பில், “One Health Approach” குறித்த தொடர்…

ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்குவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பணியில்…

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோர் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் அம்பாள் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி,…