• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

மக்களின் முதல்வராக உள்ள தலைவர் விஜய் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை..,

தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாடபட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டது. இந்த…

போதையில் ஏற்பட்ட தகராறில் உயிர் நண்பனை கல்லால் தாக்கி படுகொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி, இவரது நண்பர் உசிலம்பட்டி நகர் மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழியின் மகன் கவிக்குமார்., சிறு வயது முதலே உயிர் தோழர்களான இருவரும் கட்டுமான பணிக்கு ஒன்றாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.,…

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா-ஐஜி ஆர்.வி.ரம்ய பாரதி வாழ்த்து!

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி ரங்கசாமி வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் பி.பி.ஹாரத்தி கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.​…

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஸ்டைலோரி தனது முதல் கிளையை திறந்து வைத்த நடிகை சஞ்சனா..,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஸ்டைலோரி தனது முதல் கிளையை துவக்கியுள்ளது. இதனை பிரபல திரைப்பட நடிகை, சஞ்சனா ஏ.கே. ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் திறந்து வைத்தார். என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கொங்கு…

கோவையில் ஒரே டூ-வீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள்..,

​கோவை, ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் போக்குவரத்து விதிகளைத் துச்சமாக மதித்து, சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணையம் வைத்து டூ-வீலரில் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர வைத்து உள்ளது. கோவை, நேரு…

பேக்கரியின் பூட்டை உடைத்து திருட்டு: கண்காணிப்பு கேமரா அமைத்த பின்பும் மீண்டும் திருட்டு..,

சூலூர் அருகே வெங்கடாபுரம் பிரிவு பகுதியில் பேக்கரியின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை துணிகிற திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நீலம்பூர் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி…

போதை பொருள் ஒழிப்பு மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர் அருணா..,

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து,நடத்தும் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் போதை…

சோழவந்தான் அருகே மேலக்காலில் பாஜக சார்பில் அவசரநிலை பிரகடன எதிர்ப்பு கருத்தரங்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள தனியார் மஹாலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் “அரசியலமைப்பு படுகொலை நாள்” மற்றும் “அவசரநிலை பிரகடன நாள்” கருத்தரங்கம் மற்றும் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மதுரை கிழக்கு மாவட்டத்…

பாலாஜி உடலை வாங்கி தகனம் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு..,

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி…

செம்புக்குடிபட்டி பள்ளியில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை பள்ளிக்கு வருகை தந்த எம்எல்ஏ வகுப்பறை உணவு தயாரிக்கும்…