திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..!
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 120 பேர் மீது வழக்கு பதிவு, 55 கடைகளுக்கு சீல், ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் உணவு பாதுகாப்பு…
திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: போலி ஐஏஎஸ் கைது…
திருச்சி மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்த கிருஷ்ணவேணி(45). ஸ்ரீரங்கம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.ஈரோடு, பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(41). கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து வந்து…
மிக்ஜாம் புயல் – ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம்…
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம் செய்துள்ளனர்.
சென்னையில் மின்சார ரயில் ரத்து…
‘மிக்ஜாம்’ புயலின் தாக்கம் காரணமாக, சென்னையில் (டிச.5) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. In view of Michaung cyclone suburban train services in Chennai Central – Arakkonam, Chennai Central – Sullurupeta, Chennai Beach-…