• Sat. Apr 27th, 2024

தரணி

  • Home
  • வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.3,500 அபராதம்

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.3,500 அபராதம்

திண்டுக்கல், வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த சுகுமார் என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய…

தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ!

எனக்கு ஏன் ஓட்டு இல்லை? அப்புறம் என்னத்த டிஜிட்டல் இந்தியா??- வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

இது தேவையா?

சிவகங்கையில், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை, வீடியோவாக வெளியிட்ட போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18,உலக பாரம்பரிய தினம்.

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்…

நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து

வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம்,…

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்

ராம நவமியில் சூரிய திலகம்.. அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷே மகோத்சவம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின்…

உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

தென்காசியில் பூமியை குளிர வைக்கும் மழை

கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீப நாட்களாக வெப்பமாக நிலவியது. இன்று திடீரென மழை பெய்து கொடைக்கானல் வாசிகளையும், சுற்றுலா பயணிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது.