சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை
நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்றுஅகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கம் மூலம் சமூக சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த…
கர்நாடகத்தில் குட்கா, பான் மசாலாவிற்கு தடை…
கர்நாடக மாநிலத்தில் அனைத்து விதமான குட்கா, பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார். பான் மசாலா, குட்கா, பாக்கு மற்றும் பிற பொருட்களில் போதைப்பொருட்கள் கலக்கப்பட்டு விற்கப்படுவதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்…
M.R.விஜயபாஸ்கர் ராஜினாமா!
அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்து இபிஎஸ் உடன் இணைந்த M.R.விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தராமல், அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு…
ஏதோ திட்டம் இருக்கு? உதயகுமார் மீது கடும் கோபத்தில் எடப்பாடி
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன ஆர்பி உதயகுமார் மீது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் மதுரை அதிமுகவினர். இந்தக் கோபத்துக்கு என்ன காரணம் என அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.…
பொதுப் பணித்துறையில் அயோக்கியன் உட்கார்ந்திருக்கான்… செம்பரம்பாக்கத்தில் சீறிய செல்வப்பெருந்தகை
திமுக அரசுக்கும் கூட்டணியில் பிரதானமான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்கனவே வாய்க்கால் தகராறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு என்று காங்கிரசில் எழுந்திருக்கும் கோஷங்களால் திமுக கடுப்பில் இருக்கிறது. சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதியை காங்கிரஸ் பிரமுகர் திருச்சி…
தனியார் பல்கலைக் கழக சட்டம்… உயர் கல்வியை தாரை வார்க்கும் ஸ்டாலின் அரசு!
நாடாளுமன்றத்தில் திடீர் திடீரென சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக நிறைவேற்றுகிறார் என பிரதமர் மோடி மீது திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்…
யார் இடமா இருந்தா என்ன?பணம் கொடு-பட்டா மாத்திக்க!
மோசடி அதிகாரியை காப்பாற்றும் உயரதிகாரிகள்! தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சசிகுமார் அண்மையில் திருவோணம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் ஒட்டிய போஸ்டரும், போராட்ட அறிவிப்பும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன காரணம் அவரிடமே பேசினோம்.…
மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்…
ஸ்டாலின் கொங்கு ஸ்கெட்ச்! ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம், அனைத்து ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தெருக்கள்,…
விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி…
ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி! கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம்…




