• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

கல்லூரி மாணவர்கள் பெருங்குடி சாலை விபத்தில் ஒருவர் பலி..!

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரயை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தேவா (வயது 19). முத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரோகித் (வயது 20) இருவரும் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் விமான நிலையம் மேலாண்மை…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி இன்று தொடக்கம்..,

இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி, ஜூன் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை…

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சரத்குமார்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான த. சரத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.…

விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா..,

கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 20வது ஆண்டாக நோட்டு புத்தகங்கள் மற்றும்…

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் மத அடையளத்துடன் கலந்து கொண்ட முஸ்தபா..,

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (25-06-2026 ) காலை ஆடிவீதியில் உள்ள பழைய திருகல்யாண மண்டபத்தில் யாக சாலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. திருக்கோயிலின் புனிதத்தையும் புகழையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இவ்விழாவில் பெரியார்…

கொலை மிரட்டல் செய்யும் கல்குவாரி குண்டர்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் விதியை மீறி செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி க.புதூர்,களப்பாறை,பால்குடி,அய்வத்தான்பட்டி ஆகிய ஊர் மக்கள் கடந்த 15.06.2026 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக மேலூர்…

திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுபாடு : ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவலம்..,

திருப்பரங்குன்றம், ஜுன் 26-திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிகுள்ளாகின்றனர். வேறு வழி இன்றி ஒரு குடம் தண்ணீர் ரூ 15க்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளாப்பட்டுள்ளனர் மதுரைக்குஅடுத்தபடியாக கோவில் நகரம்,வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. மதுரை மாநகராட்சி…

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் நடைபெற உள்ளது. 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சி கோவையில், உணவுத்…

பழமையான முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழதிருமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துமாரியம்மன் கோவில்12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது., இதில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மகா பூர்ணாஹுதி ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள்…

கோயம்பேடு கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு புதிய கார் பரிசு..,

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் வை. கோவிந்தராஜின் 73-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் துணைச் செயலாளர் முருகவேல் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவர் வை.…