• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு..,

உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருப்பட்டினம் தொகுதி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் ஏற்பாட்டில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும்…

பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கிய அழகர்…,

வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அழகர் ஆற்றில் இறங்கும்…

வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி..,

வேடசந்தூர் பகுதியில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஏரியோடு, குஜிலியம்பாறை, வாண்ராயன்பட்டி, பாளையம், கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மரம் மற்றும் செடி முருங்கை அதிகளவு…

சேலம் VS பிரியாணி உணவகத்தை திறந்து வைத்த தமிழ்ச்செல்வன்..,

சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேலம் VS பிரியாணி உணவகத்தின் 6-வது புதிய கிளை கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள 10-வது வீதியில்…

கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நிகழ்ச்சி..,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு,வளர்ச்சி,கல்வியின் முன்னேற்றம் குறித்து CSI Edu connect 2026 நிகழ்ச்சியானது மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீடு விழா கோவை ரேஸ்கோர்ஸ்…

பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி..,

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33…

பழனியில் மூன்று மணி நேரம் மழை..,

பழனியில் மூன்று மணி நேரம் மழை பெய்து படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் வழிந்து ஓடியது. பழனியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவி…

பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம்..,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியத்திற்கு…

பிரசாதம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்..,

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு மதுரை மாநகர்டிவிஎஸ் நகர் லட்சுமி சாலையில் உள்ள பெயிண்ட் நிறுவன விநியோகஸ்தரான ஒருவர் ஆண்டுதோறும் பக்தர்களுக்கு பல்வேறு பிரசாதங்களை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய பின்னர்…

ஆட்டை திருடிச் சென்றதால் கதறி அழுத மூதாட்டி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த மூதாட்டி நாகம்மாள் (வயது 65). இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர். நாகம்மாள் ஒரு வெள்ளாடுடன் இரண்டு குட்டி ஆடுகளை வளர்த்து அதை…