வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்..,
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்சார்பாக நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கு. அன்பழகன் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு. அன்பழகன் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.…
வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி..,
நிலக்கோட்டை (தனி) திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி, ஊர்வலமாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பாக ச.நாகஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று நிலக்கோட்டை மதுரை சாலையில்…
நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. , அதிமுக வேட்பாளராக எஸ். தேன்மொழி சேகர் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரனிடம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர்…
நிலக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கயிலை ராஜன் வேட்பு மனு தாக்கல்..,
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.பு. ம மு.க, ஆகிய கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அறிவித்தனர். அதனை தொடர்ந்து நிலக்கோட்டை…
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்க சாவடியில் சாலை பாதுகாப்பு, முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திட்ட மேலாளர் வசந்தராவ் தலைமை தாங்கினார். வருவாய் மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சுங்க சாவடி மேலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.…
ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற, ரூ. 4 லட்சத்தி 68 ஆயிரம் பறிமுதல்..,
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க்…
குழந்தை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை..,
நிலக்கோட்டை அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவிராயபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தையை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள்…
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் பலி..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிப்பட்டி பிரிவு சிறுமலை அடிவாரத்தில் வசிக்கும் ஜான் கென்னடி மகன் அந்தோனிசாமி (வயது 25) என்பவர் ஜே.சி.பி. டிரைவர் ஆவார். நேற்று முன்தினம் அந்தோனிசாமி ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கொடைரோட்டிற்கு சென்றார். அதன் பிறகு…
வத்தலக்குண்டு அருகே வாகன சோதனையில் ரூ 1 லட்சத்து 80 ஆயிரத்து 100 பறிமுதல்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில் வருவாய்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது தேனி மாவட்டம் போடியிலிருந்து வத்தலக்குண்டு வழியாக விழுப்புரம்…
கனமழையால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பாதிப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லணம் பட்டி, குரும்ப பட்டி, மேல கோவில்பட்டி கிராமங்களில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு சரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு மற்றும் அதன்…




