• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Puthar Pandian P

  • Home
  • முத்து மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை..,

முத்து மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை விழ நடைபெற்றது. இந்த விழாவில் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அருள்…

ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாலேயே 2-வது இடம் ராஜேஸ்வரி கவி..,

திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக ராஜேஸ்வரி சுவி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த யூ பி எஸ் எ சி , குரூப் 1 தேர்வு எழுதினார் ஐ.ஏ. எஸ் தேர்வில் இந்தியாவின் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டம்…

அழகம்பட்டி கிராமத்தில் மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைகோட்டை ஊராட்சி உள்ள அழகம்பட்டியில்300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தான் சிண்டெக் தொட்டி…

ரெயிவே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்பாத்துறைக்கு இடையில் உள்ள அழகம்பட்டி ரயில்வே கேட்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது முன் அறிவிப்பு இல்லாமல் ரெயில்வே கேட்டை மூடி விட்டதால் பஸ் கார் வேன் லாரி மோட்டார் சைக்கிள் உட்பட…

மயான வசதி கேட்டு இறந்த உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஐம்பதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரம் காலணி பகுதியில் 100க்கு மேற்பட்ட வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாமல் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் மயானமாக பயன் படுத்தி வந்தனர். காமலபுரம் பிரிவு முதல்…

புதிய சாலை அகலப்படுத்தும் பணிகள் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ 6கோடி 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வத்தலக்குண்டு நகர் முதல்…

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இத்திருவிழாவில் இறுதி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் கால்நடைகள் வளம் பெற வேண்டியும்,…

தண்டாவளத்தில் பாறை கற்கள் சரிந்து விழுந்ததில் 2 மணி நேரம் காலதாமதம்..,

கொடைரோடு அம்பாத்துரை இடையே மலையை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலை கரட்டு சுரங்க பாதையில் மழை காலங்களில் ரெயில்வே தண்டவாளத்தில் பாறை கற்கள் உருண்டு விழுந்தும் பாதிப்பு ஏற்படும்நேற்று முன்தினம் நள்ளிரவு மலை கரட்டு பகுதியில் பலத்த மழை…

பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கிய அழகர்…,

வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அழகர் ஆற்றில் இறங்கும்…

வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்ற திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள் இருசக்கர வாகனத்தில் கிராம கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டைதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் கோட்டூர் , கோடாங்கி நாயக்கன்பட்டி, முசுவனூத்து…