• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • இடையக்கோட்டை வழியாக இயக்கப்படும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி..,

இடையக்கோட்டை வழியாக இயக்கப்படும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி..,

இடையக்கோட்டை வழியாக மாலை நேரத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, கெண்டையகவுண்டனூர், சாலையூர் நால்ரோடு வழியாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவாலூற்று, கல்லுப்பட்டி பிரிவு,…

மழை பெய்யாததால் வறண்ட நங்காஞ்சியாறு அணை..,

இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு மழை பெய்யாத நிலையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் அணை வறண்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு…

கார் கவிழ்ந்து பெங்களூர் தொழிலதிபர் படுகாயம்..,

வேடசந்தூர், மே.10-பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தனஜெயன் (வயது 50) இவர் தனது காரை தானே ஓட்டிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டு வந்தார். கார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகர் கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்ற பொழுத டிரைவரின்…

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்..,

கரூர் காவிரி ஆற்றில் இருந்து நீர் ஊந்து கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் பாளையம், கோவிலூர், ஏரியோடு, வேடசந்தூர் ஆகிய ஊர்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்…

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி..,

வேடசந்தூர் அருகே லேசான சாரல் மழை பெய்தாலே ஊருக்குள் பள்ளி முன்பு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் இருந்து இ.சித்தூர் வழியாக நல்லமநாயக்கன்பட்டி, கரிசல்பட்டி வரை செல்லும் சாலை…

ஒட்டன்சத்திரத்தில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..,

ஒட்டன்சத்திரத்தில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன்…

சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தை கண்டித்தும், சி.பி.ஐ. சிபிஎம் விசிக, சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை…

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழா..,

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழாவில் காமயசுவாமி கோவில் கமிட்டியார் பூப்பல்லாக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகர் அவதாரத்துடன் பிரியாவிடைபெற்று பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். கள்ளழகர் மீது பக்தர்கள் வாழைப்பழம், காசு, பூக்கள் எறிந்து பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல்…

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா..,

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீராமஅழகர் தசாவதார கொட்டகையில் மச்சம், கூர்மம், வராகம் அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;. கருட சேவை அலங்காரத்தில் ஸ்ரீராமஅழகரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 99 வருடங்களாக ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான…

விஜயை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சிலம்பரசன்..,

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திரைக்கலைஞர் விஜய் அவர்களை பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களின் மூத்த மகன் நடிகர் சிலம்பரசன்TR சென்னையில் விஜயை சந்தித்து…