• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • ஆட்டை திருடிச் சென்றதால் கதறி அழுத மூதாட்டி..,

ஆட்டை திருடிச் சென்றதால் கதறி அழுத மூதாட்டி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த மூதாட்டி நாகம்மாள் (வயது 65). இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர். நாகம்மாள் ஒரு வெள்ளாடுடன் இரண்டு குட்டி ஆடுகளை வளர்த்து அதை…

அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனையானது சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து…

வாடிப்பட்டியில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக் கரையில் எழுந்தருளியுள்ள மீனா ட்சி சுந்தரேசுவர் திருக்கோவி ல் சித்திரை திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன்…

சித்தர் பீடத்தில் அன்னதானம் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஒடைக்கரையில் பதிணென் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்தர் முறைப்படி யாகமும் பதினெட்டாம்படி கருப்புசாமி பீடம் மற்றும் பதிணென் சித்தர் பீடத்திற்கு மகா சிறப்பு அபிஷேகமும் நடந்தது.…

வாக்கு எண்ணும் பணிக்கு வந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி..,

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை எண்ணும் மையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேர பாதுகாப்பு பணிக்காக திலகர்…

சாதி ரீதியாக அடித்து திட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு..,

கருப்பச்சாமி, விக்கி, லெட்சுமணன், மதுரைவீரன் சிலைமான் காவல்துறையினர் நான்கு நபர்களை கைது செய்து உள்ளனர். 5 வது குற்றவாளியான துரைசிங்கத்தை தேடி வருகின்றனர். தமிழர் எழுச்சிக் கழகம் நிராவாகி பிரகாஷ் ராஜ் என்பவரை சாதி ரீதியாக திட்டி உடைகல்லால் மண்டையை உடைத்துள்ளனர்.…

பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி..,

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33…

கணக்கன்பட்டி ஸ்ரீ வீரஜக்கம்மாள் கோவில் விழா சிறப்பு பூஜை..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமம், கோம்பைப்பட்டியில் ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் அருளால் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரஜக்கம்மாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் 18-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம், கொடுமுடி உள்ளிட்ட…

பழநியில் ஆனந்த குளியல் போட்ட யானை கஸ்தூரி..,

பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பத்மகிரீஸ்வரர் – அபிராமி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாளின்…