• Sun. Jun 11th, 2023

தொழில்நுட்பம்

  • Home
  • இனி பணியில் மொபைல் போன் பயன்படுத்த தடை…

இனி பணியில் மொபைல் போன் பயன்படுத்த தடை…

ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஊழியர்கள்…

கேம்பிரிட்ஜ் பல்கலையில் செயற்கை உயிரை கண்டுபிடிப்பு!!!

கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும் இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ சினை முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக்…

பிரபஞ்சத்தின் இருளில் ஜொலிக்கும் வியாழன் கிரகம்

ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட வியாழன் கிரகத்தின் படத்தை நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி…

மதுரையில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி

மதுரை ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி- 2022 வேலம்மாள் ஐடா ஹாலில் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி விவசாய கண்காட்சி துவக்கி வைத்தார்மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இன்று…

இந்த 35 ஆப்ஸ்கள் உங்க மொபைலில் இருந்தால் டெலிட் செய்யவும்

உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும்…

ஒரு மெசேஜ் தான்… மின்சாரத்திலும் மோசடி செய்யும் ஹேக்கர்கள்…

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார்…

பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்து

பூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை.விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக்கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள்)…

வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!

வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் தோன்றும் ‘online’ எனும் வார்த்தையின்மூலம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இந்த அம்சம் தெரியாமல் இருக்க வகைசெய்யும்படி வாட்ஸ்ஆப் செயலி உரையாடல் தளம் அறிவிக்கவுள்ளது.அம்சங்கள்• செயலியைப் பயன்படுத்துகிறோம்…

கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ

இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பாதை இந்தியாவின் முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.…

OPPO, Realme ப்ராண்ட் ஸ்மார்ட் போன்களுக்கு மத்திய அரசு தடை..??

இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி, ஓப்போ மற்றும் ரியல் மீ உள்ளிட்ட நிறுவனங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான…