• Fri. Jan 17th, 2025

Month: December 2024

  • Home
  • சோழவந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்தனர்

சோழவந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்தனர்

சோழவந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர்ந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரி தொழிலதிபராக உள்ள இவர் தனது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்களுடன் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தியை…

சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி!

நீங்கள் அற்புதமான மனிதராக இருப்பதே உலகிற்கான சிறந்த பரிசு என சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி கூறினார். கோவை ஆதியோகியில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சத்குருவின் முன்னிலையில் நடைபெற்ற இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சத்குரு அவர்கள்…

திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்

உசிலம்பட்டி அருகே கிராமத்தின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், இந்த மானுத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம இளைஞர்களும் மாணவர்களும்…

ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் இசைப்போட்டி

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசைப் போட்டி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடுமுறை தினம் என்பதால் இயல்பை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. பார்வை மாற்று திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. உலக புகழ்பெற்ற மதுரை…

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் திருட்டு

ரயில் பயணிகளுக்கு உதவுவதாக கூறி ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை 6ஆண்டுகளாக திருடி வந்த ரயில்வே மெக்கானிக்துறை உதவியாளர் கைது- 250க்கும் மேற்பட்ட பேக்குகள் , 30 பவுன் நகைகள், 30 செல்போன்கள், 9 லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் மதுரை ரயில்வே…

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்…

திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஐந்து தங்கம் உட்பட 16 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிக்களுக்கு கோவை சிலம்ப கமிட்டி சார்பாக உற்சாக வரவேற்பு நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூர் பகுதியில் தமிழ்நாடு சிலம்ப கமிட்டி…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியலில் இருந்து 44,43,563 ரூபாய் ரொக்கமும், 66 கிராம் தங்கமும், 1 கிலோ 130 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில்…

பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல்…

மதுரை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில், 40 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் பத்மா தியேட்டர் அருகே காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில்…