• Sat. Apr 27th, 2024

தொழில்நுட்பம்

  • Home
  • இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற அழைப்பு

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற அழைப்பு

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.என்று வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற தொழில் முனைவோர்களுக்கான ஈரோடு பிரிவின் சார்பில் 27 புதிய தயாரிப்பு…

புவிஈர்ப்பு விசை பகுதிக்குள்
நுழைந்த ரிசாட்-2 செயற்கைகோள்..!

விண்ணில் ஏவிய 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிசாட்-2 செயற்கைகோள் புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தது.கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி, பி.எஸ்.எல்.வி.-சி12 ராக்கெட் மூலம் ரிசாட்-2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் எடை வெறும் 300 கிலோ ஆகும். அதன் செயல்பாடுகளை…

சரி செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம்!
ஹேப்பியாகி ரீல்ஸ் போடும் யூசர்ஸ்

நேற்று உலகின் பல பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் திடீரென முடங்கிய நிலையில் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக…

2023 ஜூன் மாதம் சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்

36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில் சந்திரயான் -3 எப்போது ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள…

5 நிமிடத்தில் புல் சார்ஜ் ஆகும் கார்கள்

இ.வாகனங்களுக்கு 5 நிமிடத்தில் புல்சார்ஜ் ஆகும் முறையில் புதிய தொழில்நுட்பத்தை நாசாவிண்வெளி மையம் உருவாக்கியுள்ளது.இ.வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அவற்றுக்கு சார்ஜ் செய்வது தான் தற்போது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் எலக்ட்ரிக் கார்களை…

எஸ்எம்எஸ்களில் கவனம் தேவை …எஸ்பிஐ எச்சரிக்கை

உங்கள் மொபைல்போனுகளுக்கு வரும் எஸ்எம்எஸ்கள் குறித்து கவனமாக இருக்குமாறு எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எது வங்கியில் இருந்து வரும் அதிகாரப்பூர்வமாக வரும் மெசேஜ்கள் மற்றும் தவறான நம்பரில் இருந்து வரும் தகவல் என்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று எஸ்பிஐ விழிப்புணர்வு…

உங்கள் போனில் 5ஜி சப்போர்ட் இருக்கா?

கடந்த 1-ம் தேதி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை…

பெண்களுக்கு சிறுதொழில் கைக்கொடுக்கிறதா..??

இக்காலகட்டத்தில் பெண்களுக்கு சுயதொழில் என்பது வருமானம் ஈட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் பல துறையில் வேலைக்கு சென்று சாதிப்பது ஒரு பக்கம் என்றால் வீட்டிலிருந்தபடியே சத்தமில்லாமல் சாதிக்கும் பெண்கள் மறுபக்கம். சிறு குறு தொழில் செய்யும் பெண்களின்…

36 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள்…

ஆன்லைனில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள்… எப்படி இணையத்தை கையாள்வது..!!

இன்றைய மொத்த உலகமும் ஆன்லைன் மூலம் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. “2020ல் கொரோனா தாக்கம் என்று ஆரம்பித்ததோ அப்போதே ஆன்லைன் வெறியாட்டம் ஆரம்பித்துவிட்டது”. கல்வி முக்கியம் என்பதால் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள…