• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

Month: June 2024

  • Home
  • இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!

இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!

திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில்…

கொடைக்கானலில் சாரல் மலையுடன் ரம்யமான சூழல் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும்,மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற…

சென்னை பெரும் தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்தில் விஜய்வசந்த் மரியாதை

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வேட்பாளர் பொன். இராதிகிருஷ்ணனை தோற்கடித்து முன்பு பெற்ற வாக்குகளை விட கூடுதலாக பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் 18_வது நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வர். தற்சமயம் நாடாளுமன்ற…

அடுத்த வருடம் முதல் கணினி முறைமையில் நீட் நுழைவு தேர்வு..? சர்ச்சைக்கு மத்தியில் அரசு திட்டம்…

தற்போது வரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட்…

கவிதைகள்:

பேரழகனே! வெள்ளைத்தாளென காத்திருக்கிறேன்எழுதிவிடு எனக்குள்..‌உன் நேசக்கவிதை ஒன்றினை உனதானநேசப் பெருவனத்தில்அடைமழை என அமுத மழை பொழிந்து பெருங்காதலெனஈரத்தடம் பதித்துகுளிர் தொலைத்து… மீள மீள வாழ்ந்து விடமுகிழ்த்திருக்கும் என்ஆயுளின் நேசத்தை….நீயென்பதை விட வேறென்ன சொல்ல என் பேரழகனே கவிஞர் மேகலை மணியன்

கள்ளுக்கடைகள திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும்-காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி…

ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகள திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும், விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும். -காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தார். ஈரோடு கிழக்குத்…

விழிப்புணர்வு நிகழ்ச்சி

“விடுதலை வாக்கத்தான்” விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆக.11-ம்ஆம் தேதி நடைபெறும். மதுரை திருமோகூர் சாலையில், உள்ள தனியார் பேக்கரியில், “விடுதலை மாரத்தான்” போட்டிகளுக்கான விளம்பர போஸ்டா் வெளீயிட்டு விழா, ஜூன்.28 ம் தேதி நடைபெற்றது.இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார்.வீரவிளையாட்டு அமைப்பாளா்…

கன்னியாகுமரியை குப்பை இல்லா குமரியாக மாற்றும் முயற்சி

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கலப்பதை நவீன தொழில்நுட்பம் மூலம் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.பிரபல அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சிகளின்…

மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் – துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர்.

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…

செஸ் போட்டியை போன்று புத்தாக்கங்களுக்கும் உலகளாவிய போட்டிகள்-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

செஸ் போட்டியை போன்று புத்தாக்கங்களுக்கும் உலகளாவிய போட்டிகள் இருப்பதாகவும் அதை நோக்கி செல்வதற்கு மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான கட்டமைப்புடன் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார். கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில்…