சிவகங்கை 48 காலனி பகுதியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் இருந்து 18 மாணவர்களை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு காளையார் கோயில் நோக்கி சென்றது. வேன் நாட்டரசன் கோட்டை அருகே பி குளத்துப்பட்டி விளக்கு வளைவில் திரும்பிய போது…
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதே போல் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்…
சிவகங்கை அருகே பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தில் அரசு பள்ளிக்கு ரூ.36 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடங்கிவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் (அம்மையப்பர் )குழுமத்தின் சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக ரூ.36.65 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.…
மதுரை மேலூரிலிருந்து சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் (அல்ட்ரா) கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், மாணவர்கள் மறித்தும் கண்டுகொள்ளாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதை கண்டித்து பேருந்தில் இருந்த ஆரப்பாளையம் பகுதியைச்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு…
உசிலம்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்த சூழலில், அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்து உடனடி தீர்வு ஏற்படுத்தியது பலரின்…
தேனி சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், மனைவி ஆர்த்தி வயது (33). இவர் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். நான் எனது கணவருடன் சேர்ந்து தேனி பகுதியில் மினரல் வாட்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து…
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன்கோட்டாசான் முத்தமிழ் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் மற்றும் விவேகானந்த கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தை…
“நண்பர்கள் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நண்பர்கள் தினம் மிக, மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிவாஜி ராஜன் ரெட்டியார் பவுண்டேஷன் மற்றும் ரெட்டியார் பேரமைப்பு சார்பாக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி பிறந்தநாள் விழாயொட்டி, இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவிற்கு, சர்வோதயா சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள்…