ஆக்ஸியம் – 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் முக்கியமான தனியார் விண்வெளி பயணமான ஆக்ஸியம் – 4 திட்டம் ஜூன் 19ம் தேதி தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாசா,…
மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.2014 ஆகஸ்ட் 1 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள்…
எளிதாக பாஸ்போர்ட் பெற நடமாடும் வேன் சேவை அறிமுகம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், தொலைதூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போட் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும்,…
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நேற்று முன்…
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 குறைந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச…
சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவை
பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.சென்னையில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற திட்டத்தை கையிலெடுத்துள்ள சென்னை மாநகராட்சி…
புதுப்பொலிவுடன் திறப்பு விழா காணப் போகும் வள்ளுவர் கோட்டம்
சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வள்ளுவர் கோட்டம் வருகிற ஜுன் 21ஆம் தேதியன்று புதுப்பொலிவுடன் திறப்பு விழா காண இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.சென்னை வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த…
வந்துவிட்டது வாட்ஸப்பிலும் விளம்பரம் : மெட்டா அதிரடி
அதிகப்படியான பயனாளர்களைக் கொண்ட வாட்ஸப்பிலும் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம்…
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி இடைநீக்கம் : தமிழக அரசு அதிரடி
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ஏடிஜிபி ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக…
கூட்டணியில் நீடிப்பது குறித்து ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை
2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், பாஜக கூட்டணியுடன் நீடிப்பது குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி…