• Sun. Jun 4th, 2023

விஷா

  • Home
  • இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!

இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!

இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடுயானும் தாயும் மடுப்ப தேனொடுதீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மிநெருநலும் அனையள் மன்னே…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 446

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி, சிறப்பு…

போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!

டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் பெயர்: DDA பதவி பெயர்:Assistant Accounts Officer,Assistant Section Officer (ASO),Architectural Assistant,Legal Assistant,Naib Tehsildar,Junior Engineer (Civil),Surveyor,Patwari,Junior Secretariat Assistant காலிப்பணியிடங்கள்…

ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் நாரைநலன் உணப்பட்ட நல்கூர் பேடைகழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாதுகைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்தண்ணம் துறைவன் தேரே கண்ணின்காணவும் இயைந்தன்று…

பொது அறிவு வினா விடைகள்