ஆடிட்டர் குருமூர்த்தி வாயை அடக்க வேண்டும்… எச்சரித்த ஜெயக்குமார்!
சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதியான முடிவெடுத்த பிறகும் ஆடிட்டர் குருமூர்த்தி தேவையில்லாமல் பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள்…
தமிழக அரசியலின் அதிசயம் எம்.ஜி.ஆர்: தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி!
கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார் என்று எம்,ஜி.ஆருக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு…
சீமான் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்…பரபரப்பு புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும்…
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியகொள்ளையனை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில்…
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்: நாதக வேட்பாளர் பேட்டி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி தெரிவித்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது.…
ஈரோடு இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை… தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுதமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து,…
ஏழைகளின் தோழன் எம்.ஜி.ஆர்… கமல்ஹாசன் புகழாரம்!
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி…
ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்…ஈசிஆரில் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி!
சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை…
சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல்!
ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை…
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷாக்… 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 10 புதிய விதிகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ அமல்படுத்தி…