• Thu. Jan 23rd, 2025

Month: January 2025

  • Home
  • திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா..!!

சிவகங்கை நகர் அரண்மனை வாசல் அருகில் சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை நகர் திமுக சார்பாக நகர் மன்ற தலைவர் சி. எம். துரைஆனந்த் தலைமையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை…

அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பு – காவல் துறை விசாரணை !!! கோவை அருகே உள்ள வடமதுரை அப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பானுப்பிரியா இவருக்கு திருமணம்…

பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா தான்… மதுரையில் ஹெச்.ராஜா பேட்டி

பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று மாலை அணிவித்து மரியாதை…

ஆதாரத்துக்கு ஆதாரம் தேவையா? – சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி

சீமான் அவர்கள், என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ஆனால் அதற்கே ஆதாரம் கேட்கிறார் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான் என…

தவெகவில் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல்… புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!

பதவிக்கு பணம் வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் (தவெக) என்ற கட்சியை தொடங்கினார். அப்போது எந்த தேர்தல் வந்தாலும்…

இரட்டை ஆணவக் கொலை வழக்கில் கைதானவர் குற்றவாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்தவர் குற்றவாளி என்று கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த…

மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ, திரும்பப் பெற வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத கால பணி…

அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு

இந்தியாவின் தென் கோடியில் அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். குமரி மாவட்டத்தில் காலம் காலமாக பாரம்பரிய மருத்துவ முறை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது. குமரிக்கே உரிய பழமொழி தடுக்கி விழுந்தால்,…

ஆட்சி மாற்றம் அந்த நாள், ஜனநாயகம் மலரும் – ஆர்.பி.உதயக்குமார்

மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிப்பதில், திராணி உண்டா என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜீஆர்-ன் 108வது பிறந்த…