இலங்கை தமிழர்களுக்கு புத்தம் புதிய வீடுகள்
கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள் புரத்தில் இலங்கை இடம் பெயர். தமிழர்களுக்கு புத்தம் புதிய வீடுகள் 172 இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர்கள்தங்கம் தென்னரசு, நாசர் புதிய வீட்டின் சாவியை வழங்கினார்கள். இலங்கை அரசு தமிழர்களை இரண்டாம் குடி மக்களாக பாவித்த நிலையில்,…
தேசிய கல்விக்கொள்கை தமிழக மாணவர்கள் மீது இந்தி மொழியை திணிக்காது: தர்மேந்திர பிரதான்
தேசிய கல்விக்கொள்கை தமிழக மாணவர்கள் மீது இந்தியையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியையோ திணிக்காது.என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) நிதியை…
27வது வார்டு பகுதியில் மாஸ் கிளீனிங் பணி
சிவகங்கை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளாட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் குப்பை தேக்கம் இருப்பதால், அனைத்து பகுதிகளிலும் மாஸ் கிளீனிங் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு…
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி…
வீட்டின் உரிமையாளர் இல்லாதபோது உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள்
வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்-நிலா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று கார்த்திக் உறவினரின்…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26: இன்று முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில…
பொது செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு
பெற வேண்டிய உரிமையை போராடி பெற வேண்டும். உங்கள் பையில் இருந்து எடுத்து கொடுத்து போக்குவரத்து நிர்வாகத்தை சோம்பேறியாக்க வேண்டாம் என உசிலம்பட்டியில் திமுக தொ.மு.ச பொதுச்செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை…
மது வழக்குகளிலிருந்து மனந்திருந்திய 13 நபர்களுக்கு மறுவாழ்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு…
எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை – ஓபிஎஸ் பேட்டி…
பிளவுபட்ட அதிமுக ஒன்று பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தலைவர்களின் படம் இல்லாத நிலையில் அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார். மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.. OPS ஆறு மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து…
உயிரிழந்த நாகலிங்கம் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயில் இடிந்து விழுந்து உயிரிழந்த நாகலிங்கம் குடும்பத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மதுரை மாட்டுத்தாவணி…




