• Thu. Feb 13th, 2025

Month: February 2025

  • Home
  • ஆற்று கரையோர பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு

ஆற்று கரையோர பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு

கொடைக்கானல் சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் உள்ள ஆற்று கரையோர பகுதியில் சுமார் 65 வயதுள்ள ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு, காவல் துறையினர் விசாரணை… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே…

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி…

ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து சங்கங்களின் 15 வது…

காவல்நிலையத்திற்கு அழுது கொண்டே வந்த பெண்கள்

பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு கை குழந்தையோடு நள்ளிரவில் அழுது கொண்டே வந்த இரண்டு பெண்கள் தங்களின் கணவர்களை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் விசாரணை என்று அழைத்து சென்றவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என காவல் நிலையத்தில் கைக்குழந்தையோடு கதறி…

சுற்றுலா வரக்கூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ம் ஆண்டு கல்வி தந்தை பெருந்தலைவர் கு.காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் நினைவாக அவர் புகைப்படம் வைத்த கல்வெட்டு தூண் நிறுவப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டு தூண் மர்ம நபர்களால்…

ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத சாத்தூர் வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதனைக் கண்டித்து வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று…

மின்சாரத்தை துண்டித்ததால் விவசாயிகள் பரிதவிப்பு…

மதுரை விமான நிலையம் அருகேயுள்ள பரம்புப்பட்டியில் விவசாயத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்ததால் 10 நாட்களாக விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் பரிதவிப்பு. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி பகுதியில் சுமார் 647 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலைய…

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த இளையராஜா

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜராகி ஆஜராகி சாட்சியமளித்தார். ‘தேவர் மகன்’, ‘பாண்டியன்’, ‘பிரம்மா’, ‘குணா’ உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர்…

அரசுப் பேருந்தில் திடீரென புகை.., பயணிகள் ஓட்டம்…

கோவையில் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று சுங்கம் பகுதியில்…

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது – அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் பாஜக…