• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள் விழா

“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள் விழா

நாகையில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள்…

குமரியின் புதிய அடையாளம் கண்ணாடி இழைப்பாலம்

கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறியுள்ள கண்ணாடி இழைப்பாலம்.இது வரை 3.5 லட்சம் பேர் கண்டுகளிப்பு -அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம். ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ. வேலு சொன்னவைகள்: கண்ணாடி பாலம் கன்னியாகுமரியின் அடையாளமாக மாறி உள்ளது. இது வரை 3.5…

எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடையாது- ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சரும். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில். நான் என்னை அழைத்துக்…

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவீர்களா? – மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…

வேஷ்டியில் திருக்குறள் எழுதி பட்டதாரி மாணவி உலக சாதனை

நாகையில் திருக்குறளை 11 மணி நேரத்தில் வேஷ்டியில் எழுதிய பட்டதாரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார். வெற்றிச் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்விஜயராணி பாராட்டு தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி, இவரது மகள்…

மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த…

தமிழக அரசியலில் பரபரப்பு – தவெகவிற்கு முஸ்லிம் லீக் ஆதரவு!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் முஸ்லிம் லீக் இணைவதாக அறிவித்துள்ளது. தவெக கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளில் தவெக இறங்கியுள்ளது. இந்த…

நத்தம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறிவிருந்து விழா

நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது. இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

சிபிஎம் ,தமுஎகச,வாலிபர், மாதர் சங்கத்துடன் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தள்ளுமுள்ளு !

திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களிடம் துண்டு அறிக்கை வழங்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றத்தில் மத வேறுபாடுகள் கடந்து மனிதநேயம் வளர்ப்போம். திருப்பரங்குன்றம் பெருமைகளைப் பாதுகாப்போம் விஷம் கற்கும் மதவாத பிரச்சாரத்தை ஒதுக்கி வைப்போம். அமைதியை நிலவும் நமது…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9 முதல் தெப்பத்திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா கடந்த 1468-ம் ஆண்டு முதல் அப்போதைய அரசரான சாளுவ நரசிம்ம ராயர் தொடங்கி…