• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பாஜக அரசு காயல் அப்பாஸ் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை…

குமரியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் சொந்த நிலத்தில் கட்சி அலுவலகம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு சொந்த நிலமா!?. கேட்பவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிவடையும். உள்ளத்தில் ஒரு சந்தேக கேள்வி எழும். குமரியில் சோனியா காந்தியின் பெயரில் சொந்த நிலம் என்பது உண்மையே, அதற்கு பின்னால் ஒரு பெரும் முயற்சியின்…

அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் நொண்டி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

முகப்பரு நீங்க இயற்கை பேஸ் பேக்

தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

வெற்றிலைக்குள் ஒளிந்திருக்கும் அற்புதம்

வெற்றிலை பாக்கு என்றாலே நம்முடைய தாத்தா பாட்டிக்களுடன் தொடர்புடைய பொருளாக கருதி, அவற்றை ஒதுக்கிவிடும்.. இதன்காரணமாக, வெற்றிலைக்குள் ஒளிந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ளாமலேயே விட்டுவிடுகிறோம்வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும்.. அதனால்தான் வெற்றிலை கொடி என்கிறார்கள்.. மற்ற நாடுகளைவிட நம்முடைய…

மொய் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து வைக்கிறோம் ஏன்?

ஒரு சில விஷயங்களை காரணமே இல்லாமல் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான் மொய்ப்பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது. அது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். வாருங்கள்! கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா,…

படித்ததில் பிடித்தது

மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…

வேன் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம்

நேற்று கிண்டி காவல் நிலையம் அருகே கல்லூரி மாணவியை இடித்து படுகாயம் ஏற்படுத்திவிட்டு லோடு வேன் நிற்காமல் தப்பி சென்றது. சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே சண்முகரம்யா/23 என்ற பெண்கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு நேர்முக தேர்வுக்காக நடந்து…

பொது அறிவு வினா விடை

1) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? ஜெகதீஷ் சந்திரபோஸ் 2) ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி? ஓ இரத்தத்தொகுதி 3) எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்? ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா 4) முட்டைத் தாவரம் என…

குறுந்தொகைப் பாடல் 28

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. பாடியவர்: ஒளவையார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி…