• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

M.JEEVANANTHAM

  • Home
  • மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம்..,

மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புவி பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் கைவிடுவதாக அறிவித்த தமிழக அரசின்…

பெண்ணை அடித்து துன்புறுத்தி, நகைகளை பறித்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..,

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கழனிவாசல் என்ற பகுதியில், மங்கைநல்லூர் புறவழிச்சாலை அமைந்துள்ளது, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்மணி, சென்னையிலிருந்து மயிலாடுதுறை வந்து இறங்கி, மயிலாடுதுறையில் இருந்து தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர…

பிரபல அசைவ உணவு விடுதிகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி டாக்டர் பிரவீன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பல்வேறு தனியார் அசைவ உணவு விடுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது குளிர்பதன பெட்டிகளில் சமைப்பதற்கு ஏதுவாக…

தலைமை ஆசிரியர் மாணவி ஒருவரை மிரட்டல் விடுத்து திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமையாசிரியர் இந்திரகுமார் மிரட்டி திட்டியதால் மாணவி இன்று காலை பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில்…

குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..,

மயிலாடுதுறை மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு, கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. முக்கிய குடிநீர் ஆதாரமான கொள்ளிடம் ஆறு வறண்டு போனதால், மயிலாடுதுறை நகரில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலமாக…

அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த ஆதீன மடாதிபதி..,

மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா…

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது…

மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை..,

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தன்குடி பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மயிலாடுதுறை சீர்காழி மெயின் ரோட்டில் மரகதம் என்பவருக்கு சொந்தமான கடையில்…

பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுகட்சினர் இணைப்பு விழா..,

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.…

திருமண ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து – திமுக நிர்வாகி உள்ளிட்ட 13 பேர் காயம்..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இன்று இரவு திருமண ஊர்வலம் நடந்துள்ளது. சாலை தெருவில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திருவெண்காட்டில் இருந்து மேலையூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஊர்வலத்தின் உள்ளே புகுந்தது மோதியது. இந்த விபத்தில் திமுக சீர்காழி…