• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்த டாஸ்மாக் ஊழியர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது என இதனை அகற்றக் கோரி பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும்…

நாடு முழுவதும் கிராமோத்சவத்தை விரிவுபடுத்த இந்த அங்கீகாரம் உதவும் என சத்குரு கருத்து..,

ஈஷா கிராமோத்சவம்-2025 விளையாட்டுத் திருவிழாவின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வான மணிகண்டனுக்கு, நாட்டின் முன்னணி வாலிபால் தொடரான பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் முதன்மை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான சென்னை…

பாரிஸ் அன்னிய வேத போதக சபையின் 250 ஆம் ஆண்டு நிறைவு விழா..,

பாரிஸ் அன்னிய வேத போதக சபை (Missions Étrangères de Paris – MEP) என்பது 17-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் நிறுவப்பட்ட கத்தோலிக்க மறைப்பணி அமைப்பாகும். ஆசிய நாடுகளில் (குறிப்பாக இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து) கிறிஸ்தவத்தை பரப்புவதற்காகவும், உள்ளூர் குருக்களை…

ஆட்டம் போட்டபடி, இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிய வீடியோ வெளியான விவகாரம்..,

கோவை சரவணம்பட்டி – கோவில்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் சென்றனர்.. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வாகன எண்களை வைத்து இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஒட்டியது , ஓட்டுனர்…

காரைக்கால் பேரளம் ரயில் தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்..,

திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி எடுப்பதற்காக காத்திருந்த வாகனங்கள்..,

திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு ‌இன்று‌ நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினார். திருமங்கலம் R.T.O சங்கீதா இவர் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி இரண்டு தாலுகாக்களில் ஆர்டிஓவாக…

தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..,

சென்னை அடுத்த தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. DREU மற்றும் CITU தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக…

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி..,

கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் பேசும்போது ; சுயமரியாதை திருமணம் செய்த மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர், மேடையில் இருக்கின்ற மணமக்களை எடுத்துக் கொண்டோம் என்றால்,…

தமிழகத்தில் வணிகத்தை விரிவுபடுத்தும் ஓபென் எலக்ட்ரிக்..,

கோவை : இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஓபென் ரோர் ஈவோ’ (Oben Rorr Evo) எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நுகர்வோரிடையே கிடைத்துள்ள…

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது. தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளி…