மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது.

தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன.
மேலும் அரசு பள்ளி தேர்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.





