• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

“தூய்மையான தாம்பரம் பசுமையான தாம்பரம்” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சரத்குமார்..,

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி முழுவதும் “தூய்மையான தாம்பரம் – பசுமையான தாம்பரம்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பசுமைப்பணிகளை தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரத்தை…

மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அலஞ்சிராங்காடு கிராமத்தில், அமைந்திருக்கும் குருகுலம் ஆங்கிலப் பள்ளியில் கும்பகோணம் கிங்ஸ்பெரி இன் ஹோட்டல், புதுக்கோட்டை முத்து மீனாட்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் குருகுலம் உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் முற்றிலும் இலவச இருதய மருத்துவ…

டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது-நிர்மல் குமார்..,

உசிலம்பட்டி ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை…

டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல், பழனி சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிபிஎம் மற்றும் பொதுமக்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.​திண்டுக்கல் பழனி சாலையில், குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை…

பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2026-2027 – ம் கல்வியாண்டில் ஜூன் 4- ந்தேதி அன்று பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டம்…

முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி..,

கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து அதிகாரிகள்…

முதலமைச்சர் ஜோசப் விஜயின் டெல்லி பயணம் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சந்திப்பு..,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று காலை சென்னை பழைய விமான…

விருதுநகரில் வைகாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் அருள் மிகு பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கோளாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து இன்று காலை முதல் அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.…

பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி கோவனூர் சுவாமிநாத சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் நான்கு கால பூஜை நடத்தினர். கணபதி…

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி ஒப்படைப்பு – மாநகராட்சி ஆணையர் பாராட்டு !!!

கோவை மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தவறுதலாக விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை, பேராசைப்படாமல் நேர்மையுடன் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேல் என்பவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதுடன், அவரது இந்த மனிதநேயச் செயல் கோவை மாநகராட்சிக்குத்…