விருதுநகரில் வைகாசி பொங்கல் திருவிழா..,
விருதுநகர் அருள் மிகு பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கோளாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து இன்று காலை முதல் அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.…
அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர். மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று…
கோவில் உண்டியல் உடைக்க முயற்சி..,
விருதுநகர் 14 வார்டில் உள்ள திருவள்ளூவர் தெருவில் உள்ள அருள் மிகு பத்திர காளி அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை சில மர்ம நபர்கள் நேற்று இரவு உடைக்க முயற்சி செய்துள்ளனர், கோவில் அருகில் படுத்து இருந்த ஒருவர் சத்தம் போடவே…
மழை நீருடன் கழிவு நீர் குளம்..,
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வாயிலில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது,. விருதுநகர் நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் திறந்த வெளியிலும், சிறு மழை பெய்தால் கூடதெருக்களில் கழிவு நீர் ஆறாக…
உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் குதிரை சாரட்டில் உற்சாக வழியனுப்பு விழா..,
விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் D. ரமேஷ்.கடந்த 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றிய ரமேஷ் 02 05 2026 அன்று பணி ஓய்வு பெற்றார். அன்னாரது சேவைய பாராட்டும் விதமாக அவரது முன்னாள் மாணவர்கள்…
விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர்…
அன்றே கணித்த அரசியல் டுடே..,
கடந்த 17 04 2026 அன்று நமது அரசியல் டுடே வார இதழில் விஜய் மாஸ் யாருக்கு லாஸ்? என்ற தலைப்பில் அட்டை படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் விஜய்க்கு அதிகமாக வாக்கு விழும் தொகுதியில் தி மு க…
ஜனநாயக கடமை ஆற்றிய இளம் வாக்காளர்கள்…
நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குபதிவு தமிழக முழுவதும் இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குகள் அளிக்கும் உரிமை உடையவர்கள். இவர்கள் இளம் வாக்காளர்கள் அல்லது…
விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிர் தப்பிய மாவட்ட கலெக்டர் – எஸ் பி..,
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் விடுமுறை நாளான இன்று விதியை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி!! 6 பேர் படுகாயம்..,
விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வந்த வனஜா என்ற பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து…




