• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு..,

சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்கனவே கலைஞர் காலனிச் சேர்ந்த பாண்டியராஜ் பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு…

திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக திருச்சி என் சிவா தேர்தல் பரப்புரை..,

மதுரை சிந்தாமணியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என் சிவா தேர்தல் பரப்புரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை பெருமக்களே 23ஆம் தேதி தமிழ்நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற உங்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக்…

திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் -ஐ.பி.செந்தில்குமார்..,

திண்டுக்கல் இராணிமங்கம்மாள்; பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி…

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.25மணிக்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமையில்…

அடிப்படை புரிதலும் இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார்-பெ.சண்முகம் சாடல்..,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று…

ஆத்தூர் தொகுதியில் அனைவரின் மனம் கவர்ந்த வெற்றி வேட்பாளர் ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 18 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள அனைவரின் மனம் கவர்ந்த வெற்றி வேட்பாளராக வலம்வரும் அமைச்சர் ஐ.பெரியசாமி 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு சாதனை வெற்றியை பெறுவார் என்று தொகுதி…

கிருஸ்துவ ஆலயத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த கே ஆர் ஜெயராம்..,

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சௌரிபாளையம் பகுதியில் உள்ள புனித சவேரியார் பிரான்சிஸ் கிருஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பொது மக்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம், ஆட்சி அமைத்தவுடன் அதிமுக அரசின் அனைத்து திட்டங்களையும், அடிப்படை…

குன்னம் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நிற்கிறேன்- சரண்யா உறுதி!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் IJK வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார். இந்நிலையில் வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம்…

பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம் !!!

​கோவை, மருதமலை அடிவாரத்தில் வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்த 50 வயது மூதாட்டி சாந்தியின் பெட்டிக்கடை, நடத்தி பிழைத்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தன்யா, தனது காதலனுடன் காரில் கோவிலுக்குச் சென்ற போது, வேகம்…

வேடசந்தூர் தொகுதியை வளமிக்க தொகுதியாக மாற்றுவேன் -வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை, லந்தகோட்டை, கருங்கல் ஆகிய ஊராட்சிகளில் கொளுத்தும் வெயிலில் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக…