பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்..,
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் அவர்களது இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது…
விபத்தில் சிக்கிய திமுக கிளை செயலாளர்-நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..,
நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சிவசங்கர் வெற்றி பெற்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று திருமாந்துறை, பென்னகோணம், சு.ஆடுதுறை ஒகளூர் , அத்தியூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது திருமாந்துறை…
த. வெ. க ஆட்சி அமைந்ததையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்..,
தமிழகத்தில் 2026-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர்…
அடிப்படை புரிதலும் இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார்-பெ.சண்முகம் சாடல்..,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று…
குன்னம் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நிற்கிறேன்- சரண்யா உறுதி!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் IJK வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார். இந்நிலையில் வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம்…
சரண்யா அன்பழகனை ஆதரித்து இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு..,
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் சரண்யா அன்பழகன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஐஜேகே நிறுவனர் குன்னம் தொகுதிக்குட்பட்ட…
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரம்..,
பாஜக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை உறுதி செய்கிறது. இது தமிழகப் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையை தேடித்தரும் புரட்சிகரமான முடிவு என தமிழ் திரைப்பட…
முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் மகளிரணி..,
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட மகளிரணி சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெடி,வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன்…
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மறியல் போராட்டம்..,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அண்டை மாநிலமான டில்லியில் 3000/- அரியனாவில் 3500/- தெலுங்கானாவில் 4016/- திரிபுர…
பாஜகவுடன் கைகோர்த்து இருக்கின்ற அதிமுக எப்படி வெற்றி பெறும்?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட தலைவர் மதன் (எ)மதனகோபால் அவர்களின் இறந்து போன தந்தை ரத்தினசாமி (முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் )அவரது உருவ படத்தை நேற்று இரவுகாங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை…



