




கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற தங்க, வைர நகைகள் பறிமுதல்..,
பெண்களுக்கு எதிரானவர் ஸ்டாலின் -டெல்லி முதல்வர்…
இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,
மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,
கொரானாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி., கொந்தளித்த இபிஎஸ்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளது கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி…
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் தழுவிய அளவில் நடை பெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அனைத்து கிராம நிர்வாக…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை சில நாட்களுக்கு முன்பு கொட்டி…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் விருதுநகர்…
குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இதில் குமரியை சேர்ந்த சமீகா…
கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி “KASCARNIVAL 2026” பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாக…
தமிழக வெற்றிக் கழகம் (TVK) இயக்கத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளில், அவரை பணிவுடன் நினைவுகூருகிறோம். மக்கள் நலனையே தன் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொண்டு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக…
மேற்கு வங்காளத்தின் ‘ ‘பங்காலி’ பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய. தொழில் துறை பாதுகாப்பு படையின்(CISF) சைக்கிள் பயணம் இந்தியாவின் 9_ மாநிலங்கள் வழியாக. வந்தே மாதரம் பாடலின் 150_வது ஆண்டு விழாவின் சிறப்புடன். துறைமுகங்களின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் காலங்களில்…