





திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தருமபுர ஆதீனம் சார்பில் அன்னதான உணவு ஏற்பாடு..,
கல்லூரியின் பின்வாசல் வழியாக ஓடிய உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்..,
கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா..,
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..,
சாத்தூரின் அடையாளமான வைப்பாற்றை மீட்டெடுப்போம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன. விமல். இவர் எப்படியும் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு காரணம் ஆலங்குடி அதிமுகவில் போட்டியிடுவதற்கு கட்சிக்குள்ளேயே பலரும் போட்டியிட்டனர்.…
பழனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி அப்பழுக்கற்றவர். சலிக்காமல் மக்கள் பணியாற்றக் கூடியவர் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம் செய்தார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிபிஐ(எம்) வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி…
அதிமுகவினர் போலி பேப்பரை கொடுத்து செக்கென ஏமாற்றுகிறார்கள், மக்கள் நம்ப வேண்டாம் என திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் 6வது வார்டு சுசீலா மருத்துவமனை, பழைய மேற்கு காவல் நிலையம், எஸ். கே. சி. திருமண மண்டபம், மருதாணி…
சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் A.கடற்கரை ராஜ் அவர்களுக்குசாத்தூர் மெயின் பஜாரில் உள்ள வியாபார பெருமக்களிடம், காங்கிரஸ் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். M.ஜோதி நிவாஸ் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் T.S.அய்யப்பன் சாத்தூர் நகர காங்கிரஸ்…
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ.நிவேதா முருகனை ஆதரித்து திருக்கடையூர் கடைவீதியில் எம்.பி.கனிமொழி பிரச்சாரம் செய்து பேசுகையில் தொகுதி மறுவறையரை மசோதாவை தோற்கடித்ததால் நாடாளுமன்றத்தில் பாஜக முதல் தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் மசோதா என்று பொய்சொல்லி தமிழ்நாட்டிற்கு எதிரான…
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் மக்கள் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம். மக்கள் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் கூறும் போதுஎடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்காலத்தில் முத்தரையர் மக்களுக்கு…
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், திருமலைசாமிபுரம் மற்றும் நகர் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் எல்லோருக்கும்…
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது. அப்போது திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்டோர் 100…
திண்டுக்கல்லில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் சென்ட்மேரிஸ் மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது. அதிமுக நிர்வாகி பாரதிமுருகன் தடுக்க வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்தும், பொதுமக்களுக்கு தொல்லை…
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவிநாசி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…