• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

நகைக் கடை வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் நகை கடை முதலாளிக்கு மிரட்டல்..,

புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து இருப்பவர் கணேசன். கடந்த 19ஆம் தேதி இரவு இவருக்கு வேண்டாதவர்கள் இவரது நகைக்கடையின் இரும்பு கடையை இரும்பு பட்டை வைத்து வெல்டிங்…

மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம்..,

கோவை மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற…

வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சாரவசதி, குடிநீர்வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் வாக்காளர் அட்டையை…

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,72,075, ஆண் வாக்காளர்கள்8,12,937, பெண் வாக்காளர்கள்8,58,964 மூன்றாம் பாலினத்தோர் 174 திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 2301உள்ளது.

சசிகலாவை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சுவரொட்டிகள்..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஜெயலலிதாவின் தோழி V.K சசிகலாகொண்டாடுவது வழக்கம் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

தேசிய அளவிலான சிலம்பப்போட்டி..,

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் 4-வது முறையாக நடைபெறும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவிலான நடைபெற்ற இந்தப் போட்டியில்,10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1500 -க்கும்…

கிம்ஸ் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்..,

ஓடு தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு என்ற முழக்கத்துடன் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில் நடத்திய மாரத்ததான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில், 2024 செப்டம்பரில் தொடங்கப்பட்டு முழுமையான சுகாதார சேவைகளை வழங்கி வரும் முன்னணி…

குமரியில்அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் கன்னியாகுமரி நகராட்சி 3 வது வார்டுக்குள்பட்ட சுவாமிநாத பரம் பகுதியில் வீடு, வீடாக அதிமுக சாதனை விளக்க துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் முழுக்க முழுக்க பட்டியலின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரு விளக்குகள் எரியவில்லை பெண்களுக்கான கழிப்பறை வசதிகள்…

கொடியேற்றத்துடன் துவங்கிய நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.,

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும்…