





கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக திடீர் சோதனை..,
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை..,
அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்து முதல்வர் காலில் விழுந்தாலும் த. வெ. க கழகத்தில் சேர்க்க மாட்டோம்.- சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே லாரி மோதியதில் முதியவர் பலி..!
இராஜபாளையம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை..,
திண்டுக்கல் அருகே மனிதநேய பெண் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த…
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம் வி எம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார். அப்போதுவாக்களிக்கும் பொத்தானை அமுத்துவதற்கு பதிலாக அருகிலுள்ள லைட் எரியும் இடத்தில் அமுத்தியுள்ளார். அமுத்தினா பச்சை எரியுது.. அந்தப் பக்கம் சின்னம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தவெக வேட்பாளர் விஜய், தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்., கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூட மாற்றத்தை கொண்டு வரவேண்டும், இந்த இரண்டு அரசும்…
200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மு க ஸ்டாலின் முதல்வராவார் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி அளித்தார்.திண்டுக்கல் வாசவி பள்ளியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ஐ…
வேடசந்தூர் செல்லும் சாலையோரம் பள்ளி கோடை கால விடுமுறையை முன்னிட்டு சாலையோரம் சிறுவன் பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதருகிறார். வெயிலோடு விளையாடி…. வெயிலோடு உறவாடி… என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது.…
நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குபதிவு தமிழக முழுவதும் இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குகள் அளிக்கும் உரிமை உடையவர்கள். இவர்கள் இளம் வாக்காளர்கள் அல்லது…
கோவை, சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது பெண்களும்,…
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது வாழ்க்கை பதிவு செய்தார். வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்தனது வாக்கை பதிவு செய்தார்-நிச்சயமாக தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே எடப்பாடியார் தலைமையிலே நல்லாட்சி அமையும்-நத்தம் இரா. விசுவநாதன் தமிழக முழுவதும் இன்று…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது., அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.…