




கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற தங்க, வைர நகைகள் பறிமுதல்..,
பெண்களுக்கு எதிரானவர் ஸ்டாலின் -டெல்லி முதல்வர்…
இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,
மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,
கொரானாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி., கொந்தளித்த இபிஎஸ்..,
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தை கடந்த 21 ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த பாலத்தின் இரு புறங்களிலும் தமிழர்களின் பாரம்பரியம்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே.வி.எஸ் பழனிவேல் தலைமையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி முன்னிலையில் ஆலங்குடி பேருந்து நிலையம், வடகாடு…
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தியாகிகளின் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவர் G.S.தனபதி, தியாகிகளுக்கான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்களிடம் வழங்கினார். கூட்டத்தில்…
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நலமுடன் இருந்த போதும் சரி அவர் மறைவுற்ற பிறகும் அதிமுகவினர் அவரது நினைவு நாளை மட்டும் அல்ல பிறந்த நாளையும் ஒவ்வொரு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள்…
நமது அரசியல் டுடே வார இதழில் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் எழுதிய அரசியல் தொடர், “சமூகநீதி காத்த காவலர் எடப்பாடியார்” இன்று பிப்ரவரி 24…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உலகத்தை எட்டாவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழாயிரம்பண்ணை முக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவப்…
அரியலூர்: அதிமுக பொதுச் செயலாளர்,எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை…
உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்என்ற தலைப்பில் உசிலம்பட்டி…
நமது அரசியல் டுடே வார இதழில் கடந்த மே மாதம் முதல், “சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்” என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி அதிரடி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டின் வளைவை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (பெப்ரவரி 24.25) தினங்களில் 4_ங்கு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. கன்னியாகுமரி…