• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

வஉசி வாழ்ந்த வீட்டை தமிழக அரசு வாங்கி நினைவாலயம் அமைக்க அரசுக்கு கோரிக்கை..,

மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. சிலை அமைவிடத்தில் நூலகம், பூங்கா உள்ளிட்டவை அமையவுள்ளது. சிலையின் முகத்தை பார்க்கும் வண்ணம் 2…

ரமலான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கே.டி.ஆர் பேச்சு …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துலாஷா தைக்கா தர்ஹா (சின்ன பள்ளிவாசல்) வளாகத்தில் சிவகாசி மாநகர அதிமுக சிறுபான்மை பிரிவு நடத்திய அனைத்து சுன்னத்துல் ஜமாத்தார்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து…

சனிப்பெயர்ச்சி ஒட்டி திருநள்ளாறு நளத்தீர்த்தத்தில் கங்கா ஆரத்தி..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை…

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.டி.ஆர்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்நிகழ்ச்சி முடிந்த பின்பு திரும்பி போது கட்சி தொண்டர்கள் தங்களது வீடுகளுக்கு அழைத்தனர். அழைப்பினை ஏற்று கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு…

இரத்தினம் சர்வதேசப் பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி..,

கோவை இரத்தினம் சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி மற்றும் நிதி அறிவாற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.. ஒரு நாள் கண்காட்சியாக இரத்தினம் கிராண்ட் அரங்கில் நடைபெற்ற கண்காட்சியை.பள்ளியின் தாளாளர் .ஷீமா செந்தில் மற்றும் பள்ளியின்…

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், ஜெட் சிந்தசிஸ்…

மதுரை விமான நிலையம் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர்..,

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் துணை குடியரசுத் தலைவர் சி…

நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் கோயிலில் சாமி தரிசனம்.,

பிரபல நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா புகழ் பெற்ற திண்டுக்கல் அருகேயுள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் கருங்காலி மாலை வாங்கி அணிந்து சாமி தரிசனம் செய்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்…

நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் சூர்யகாந்தி சாகுபடி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சூர்யகாந்தி சாகுபடி செய்துள்ளனர்., தற்போது இந்த சூர்யகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகின்றன., மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற ரம்யமாக காட்சியளிக்கிறது இந்த சூர்யகாந்தி…

மல்லிகை பூக்கள் அதிகளவு சாகுபடி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி, புல்ல கவுண்டன்பட்டி, கொம்மங்கிபுரம், டி.கான்சாபுரம், பூசாரிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறைந்த செலவில் அதிக லாபத்தை தருவதால் இப்பகுதியில் தொடர்ந்து மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.…