• Sat. May 4th, 2024

இலக்கியம்

  • Home
  • நற்றிணைப் பாடல் 5:

நற்றிணைப் பாடல் 5:

நற்றிணைப் பாடல் 5: நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிதெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 4: கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கைஅரிய ஆகும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 3:ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்சுரன்முதல் வந்த உரன் மாய் மாலைஉள்ளினென்…

இலக்கியம்:

நற்றிணை பாடல் 2:அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேவை எயிற்று ஐயள்…

இலக்கியம்

எட்டுத்தொகை என்பது கடைச் சங்க காலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பின்வரும் எட்டு நூல்களின் தொகுப்பாகும். பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் அறியப்படவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றனநற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,…

எழுதுகோல் என்னும் கூர்மை

போகி எனும் இந்திரன் வழிபாடு: தமிழ் மரபின் பண்பாட்டுத் தளுகை.

மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும். மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும்…