• Tue. Apr 30th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 13: எழாஅ யாகலின் எழில்நலந் தொலையஅழாஅ தீமோ நொதுமலர் தலையேஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்தபகழி யன்ன சேயரி மழைக்கண்நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்எறிபொற் பிதிரின் சிறுபல் காயவேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சிமயில்அறிபு அறியா மன்னோபயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே..…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,‘இவை காண்தோறும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 11: பெய்யாது வைகிய கோதை போலமெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப்உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்வாரார் என்னும் புலவி உட்கொளல்ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;புணரி பொருத பூ மணல் அடைகரை,ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,வலவன் வள்பு ஆய்ந்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 9:அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,அலமரல் வருத்தம் தீர, யாழ நின்நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறிசுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,நிழல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 8:அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்திரு மணி புரையும் மேனி மடவோள்யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்தண் சேறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 7:சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!வெண்ணெல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 6: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்நார்உரித் தன்ன மதனில் மாமைக்குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅதுஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமட மாற்கு வல்சி ஆகும்வல்வில் ஓரி கானம்…

நற்றிணைப் பாடல் 5:

நற்றிணைப் பாடல் 5: நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிதெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…