• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 118: அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் எனஇணர் உறுபு உடைவதன் தலையும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 117: பெருங் கடல் முழங்க கானல் மலரஇருங் கழி ஓதம் இல் இறந்து மலிரவள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரசெல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்கல் சேர்பு நண்ணிப் படர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 116: தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்தாம் அறிந்து உணர்க என்ப மாதோவழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்றுஇரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளைசூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்மலை கெழு நாடன் கேண்மை பலவின்மாச்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 115: மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்கஅயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் எனமயில் அடி இலைய மாக் குரல் நொச்சிமனை நடு மௌவலொடு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 114: வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்வைகிக் கேட்டுப் பையாந்திசினேஅளிதோ தானே தோழி அல்கல்வந்தோன்மன்ற குன்ற நாடன்துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரைபொரு திரை நிவப்பின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 113: உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமேசேறும் மடந்தை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 112: விருந்து எவன் செய்கோ தோழி சாரல்அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டுஉரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பிமாக் கடல் முகந்து மணி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குதிமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்திவாள் வாய்ச்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திபுடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்றுஅரி நரைக் கூந்தற் செம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 109: ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்றுஅன்னவோ இந் நன்னுதல் நிலை எனவினவல் ஆனாப் புனையிழை கேள் இனிஉரைக்கல் ஆகா எவ்வம் இம்மெனஇரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்துஉச்சிக் கட்டிய…